Popular Posts

Friday, May 8, 2009

ஒற்றுமையில்!


எவரெவர் எவ்வாறு கண்டாரோ?

அவரவருக்கு அவராகவே காணுமுலகினிலே

நானென்பது போகட்டுமே

நாமென்பது ஆகட்டுமே

நானாரோ? நீயாரோ?-என்பதெல்லாமே

நானென்பதும் நீயென்பதும் கடந்து நின்று

நாமென்பதாய் ஆகிடவே பேரின்பமே

ஒற்றுமையில் உலகம் ஒருமுகமானாலே

உயர்வொன்று தானே தாழ்வென்பதில்லையே

No comments: