Popular Posts

Sunday, May 31, 2009

தாயே!

ஏ !ஏ! தென்றலே தென்றலே- நீயும் அன்னைக்கே
சிலுக்க சிலுக்க வீசுனயே
செந்தாழை மணம் பூசுனயே
செடிகொடி கூட பேசுனயே-இங்க ஏண்டி இன்னைக்கே
வீசாமத்தான் போகுற நீயே
எம்மேலதான் கோபமா தாயே

No comments: