Popular Posts

Sunday, May 31, 2009

வழியை மறிக்கும் மலரோடை தாண்டி
விழியூன்றி நீரில் விரல்பட்ட நேரம் -என்
இதயத்தில் நுழைந்தவளே-இன்ப
இமயத்தில் உயர்ந்தவளே
சிந்தொன்று வண்டுபாடும் சோலையிலே
வந்தென்னில் கவிதைகனி தந்தவளே-மாலையிலே

No comments: