Popular Posts

Sunday, May 3, 2009

சூரியகாந்தியே!


காலையிலே வீரமாக இருந்தவளே சூரியகாந்தியே-க்விழ்ந்தே நீயும்

மாலையிலே ஏனடி நாணத்திலே பூத்து நின்றாயே- நீயும்
சோலையிலே யாருக்காக ஏங்கி காத்து நின்றாயே

No comments: