Popular Posts

Friday, May 8, 2009

மக்கள் ஜனநாயகமே!


தானென்ற ஆணவத்தையும்

தனதென்ற தாண்டவத்தையும்


தனியுடைமைக் கொள்கைகளும்


தன்னலத்தால் ஆக்ரமிப்பையும்

இனவெறியால் படுகொலையையும்,-காலனி ஆதிக்க

அடிமையாக்க ஆளாய்பறக்கும்

அதிகார ரத்தவெறித்தனத்தையும்-சுரண்டிக் கொழுத்த

பாசிச பெருமுதலாளித்துவத்தையும்


தவிடுபொடி ஆக்கிவிட வேணுமே-மெய்ஞானமாம்


ஏனென்ற கேள்விக்கு


சமத்துவமே விடையாவது ,மானுடமே !உன்கையிலே


ஒற்றுமையில் அணிவகுக்கும் மக்கள்ஜன நாயகமே !

No comments: