Popular Posts

Friday, May 8, 2009

வசந்தகாலமே!




நானவளாய் காண்பதெல்லாம்


காதல்விழியால் அறிந்தே- நெஞ்சில்


தேனான இனிப்பாகியே-அவளே


நானாக ஆகிடும் அன்பே வசந்தகாலமே

No comments: