அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Sunday, May 31, 2009
சிக்கலாகும்!
வாழ்க்கை என்ற ஒருவாத்தியமே-அது வாசிக்கத் தெரிந்த மனிதருக்கே சங்கீதமாகும்-அழகிய கோலமாம் அதைபுரிந்து கொள்ளாத மனிதருக்கோ-அவர் வாழ்கின்ற நாளெல்லாம் சிக்கலாகும்
No comments:
Post a Comment