Popular Posts

Sunday, May 31, 2009

அடைக்கும் தாழே

வான்மழையாம் காதலன்
தான் தரும் காதலின்பமே-அவன்மேல்
தானே
ஆசைவைத்தேன் நானே-அவனின்
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழே

No comments: