Popular Posts

Sunday, April 26, 2009

தமிழ் ஈழம்



தமிழினமழிய பார்த்திருப்பாயோ?-உன் உடலினில்


தமிழ்ரத்தம் ஓடவில்லையோ?-அட மனித நேயம்


தமிழகத்தில் செத்துவிட்டதோ?-உலகமே


தமிழினப் படுகொலை தனையே நிறுத்திடத்


தான்மாட்டாயோ? அனாதைகளாக


ஆதரவற்று காட்டினிலே சொந்த நாட்டினிலே


அகதிகளான கொடுமைதனை பாராயோ?


சோலைகளே எங்கே போயினவோ?--அய்யகோ


பாலை நிலமாயே ஆயினவோ?-எம்மக்கள்


நிராதரவாய் நிர்கதியாய் போயினரே


பாரோரே பார்த்தீரா?இந்த மனித


மாமிசம் தின்னும் ராஜபக்சே ஹுட்லரை


மிஞ்சிவிட்ட ஆதிக்க இனவெறிதனையே


இவ்வுலமே மன்னிக்காதே அவனது


ஆதிக்கந்தனையே சுட்டெரித்திட வேண்டாமா?


மனிதமனங்களே இதற்கொரு நிரந்திரதீர்வு


வ்ருகின்ற வரையினிலே நல்லமனிதர்களுக்கு


ஊனுமில்லை உறக்கமில்லையே!




No comments: