Popular Posts

Monday, April 13, 2009

அன்பாலே நட்பாலே

நல்லது சொல்லுவேன் என்றாயே மெல்லியளே
-காதலி நீயும் ஏனடி நாடகம் ஆடுகின்றாய்?--உன்னுள் நீயும்
காதலே இல்லையென்றாலும் நானும்
கவலை கொள்ளேனே- உன்னை நான் அன்பாலே நட்பாலே
கண்டதை நாளெல்லாம் எண்ணிஎண்ணியே உன் நினைவாலே
வாழ் நாள் முழுவதும் சுகங்கொள்வேனே நீயும் கனவிலே
வந்தும் அன்புத்தொல்லையே தந்தாலும் என்
வாழ் நாளெல்லாம் துயரம் கொள்ளேனே

No comments: