Popular Posts

Monday, April 13, 2009

தொலைக்காட்சித் தொடரோ?

என்னைத்தேடி நீ வந்தாயோ?
உனைத்தேடி நான் வந்தேனோ?-அடடா?
யாருக்குத் தெரியும் இந்தக் கதையே-காதல் இந்த
ஊருக்குள் பெரியகதையே-ஆரம்பம் என்ன?
சிறுகதையே அப்புறம் தானே பெருங்கதையே-அது என்றும்
முடியாத மகாபெரும் தொலைக்காட்சித் தொடரோ?

No comments: