Popular Posts

Friday, April 10, 2009

வாழும் தத்துவத்தை!


பூம ணங்கம ழும்பொழிலே-உன்

கடைக்கண் சிவந்ததே- நெஞ்சினில்

ஆடி னாய் -கண்ணிலே

நாடி னாய் -தாய்மொழியிலே

பாடி னாய்-வசந்தத்தை

தேடினாய்-எல்லோரும் வாழும் தத்துவத்தை

எல்லோருக்கும் சொல்லிவிட

ஓடினாய்-இனிமையிலே எல்லோரும்
எல்லாமும் பெற நீயும் போராட
வாய்ச்சொல்லின்றி களமிறங்கி
உலக நாடெல்லாம் புரட்சிகர இயக்கத்தின்
கூராகி செயல்வீரனாய்
கூடினாய் தத்துவத்தை நடைமுறையில்
கூட்டினாய் மார்க்ஸீயத்தை நாட்டினாய்

No comments: