Popular Posts

Monday, April 20, 2009

உள்ளங்களை இணைக்கும்!


நெஞ்சே அன்பு நெஞ்சே-- இல்லற

இன்பத்தின் திறவுகோலே-காதலன் அவனே

கொஞ்சியெனைக் கூடுவானெனில்

கூடலே கூடாய் --என்

காதலுக்கு ஈடாய்

செண்டு நெஞ்சை கைக்கொண்டு நெருடி

மேகாடை நீக்கி அணைத்து

கண்டுமனது இரண்டும் இணங்க

ஆசை உண்டாக்கி

மோகசுகம் தேக்கி

முத்தமழை பொழிந்து-அனு

ராகமது இசைத்து-இப்போதோ

ஊடலது போதும்-அது

உறவுகளை கூட்டும்-இனித்திடும்

உள்ளங்களை இணைக்கும்

No comments: