Popular Posts

Sunday, April 5, 2009

சுகந்தானா?

சுந்தரியாள் நீயும் சுகந்தானா?-உன் இதயத்தில்

இருக்கின்ற என் இதயமும் சுகந்தானா?

அந்தரியே அன்பு சுந்தரியே-எனது வாழ்க்கைத்துணை

மந்திரியே இந்திரையே

காதல்மலர் சூட்டி நின்ற காதலியே-உனது

கன்னிமனம் எந்தனுக்கு தெரியாதா?-எனது

காளைமனம் உந்தனுக்கு புரியாதா?

No comments: