Popular Posts

Sunday, April 5, 2009

ராசாவே!


நானிங்கு நீயின்றி

தனிமையிலே இனிமையில்லையே

நீயங்கு- நானின்றி

ஒருமையிலே உன்மனதினில்

அமைதியில்லையே-இந்த பிரிவினையே

காகம் ஒண்ணுவந்து-உன்

வீட்டு முன்னே நின்னு

கரையலையோ என் ராசாவே?

No comments: