Popular Posts

Sunday, April 5, 2009

மனிதநேயம்


உலகத்தில் ஒளி நெறிகாட்டுவது கோவிலாகும்-ஆனால் மனித

உள்ளத்தில் மதவெறிகூட்டுவது கல்லறையாகும்-மனித நேயம்

உலகத்தில் நல்லோர்கள் காட்டுகின்ற பாதையாகும்-வேற்றுமையில் மக்களது

உள்ளங்களை வஞ்சகர்கள் பிரிக்கின்ற சதியாகும்-இதை அழித்து எழுந்து

உயர்ந்து நிற்கும் தத்துவமே பொதுவுடைமையாகும்-இதை கெடுக்க

உழைப்பவரை பிரிக்க நினைக்கும் தனியுடைமையாகும்

No comments: