Popular Posts

Monday, April 13, 2009

எல்லோருக்கும் எல்லாத் தேவைகளுமென்றாலும்

சிங்கத்தை குரங்காக ஆட்டுவிப்போம் என்பாரே
பூனையை புலியாக்குவேன் என்று மார்தட்டுவாரே
பட்டமரத்தினில் பால்வரச்செய்வோம் என்பாரே
எட்டிக்காயை மாங்கனியாய் ஆக்கிடுவோம் என்பாரே
நெருப்பினிலெ நாட்டியமாடிடுவோம் என்பாரே-ஆனால் அந்தமாமனிதரோ
விலைவாசிதனை குறைத்துவிடச் சொன்னாலும்
எல்லோருக்கும் எல்லாத் தேவைகளுமென்றாலும்
அனைவருக்கும் உணவு,உடை,வீடு கொடுத்திட
போராடு என்றாலும். தனியுடைமை வஞ்சகரை
வீழ்த்திவிட ஓரணியில் சேருங்கள் என்றாலே ஏனோ?
காததூரம் ஓடுகின்றாரே

No comments: