Popular Posts

Monday, April 20, 2009


இரும்பைப் பொன்னாக்கும் பச்சிலையே உள்ளதென்பாரே

அடுத்தவர் மனதறியும் வித்தை நானறிவேன் என்பாரே

கிழவனை இளைஞனாக்கும் மூலிகை என்வசமுண்டு என்பாரே

உலகத்தையே ஒரு நொடியில் சுற்றிவரும் நுட்பமுண்டு என்பாரே

ஆயிரம்முறை உறவுகொண்டாலும் காமம் அடங்காதமருந்துண்டு என்பாரே

செத்தவரை பிழைக்கவைக்கும் மாமருந்து என்னிடமுண்டு என்பாரே-அவரை

உண்மையாய் இருக்கச் சொன்னாலோ எங்கேயோ ஓடிப்போனாரே!


No comments: