Popular Posts

Sunday, April 5, 2009

தேடுதல் இல்லாத பறவைக்கு


ஒவ்வொரு பறவைக்கும்

உணவாக ஒரு புழு உண்டு; ஆனால்

அதனதன் கூட்டிலல்ல-தேடுதல் இல்லாத

பறவைக்கு இரைகளும் கிடைப்பதில்லை

இரைதேடிச் செல்லாத பறவைக்கு

பசிதானே என்றென்றும் சொந்தமாகும்

முயற்சி இல்லாத வாழ்க்கைக்கு-இவ்வுலகினிலே

அர்த்தமென்பது ஏதுமிங்கே இல்லையடா!

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

பாராட்டுகள்...

ஆ.ஞானசேகரன் said...

http://aammaappa.blogspot.com/2009/01/blog-post_27.html

http://aammaappa.blogspot.com/2008/12/blog-post_08.html
இதைசார்ந்த பதிவுகள்