Popular Posts

Thursday, December 23, 2010

!தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் தேனமுதையே”

வெள்ளை நிறக் காகிதத்தில் ஒரே ஒரு வரியினிலே ஒரு கவிதை எழுதினேனே!!அதுவே
காதலியே உந்தன் பெயரானதோ?-இல்லை

உள்ளமிரண்டிலும் வெள்ளமான காதல் தேனமுதையே குழைத்து

நம்மிருவருக்கும் இன்பத்தின் எல்லையினை உணர்த்திய காவியமானதோ?


No comments: