Popular Posts

Friday, December 3, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /தமிழே!"

தமிழே நீ தனித்துவம் ஆனதாய்!
-எந்த திசைச் சொல்லையும் ,
-எந்த மொழி வளத்தையும் , எந்த பிரபஞ்ச தத்துவத்தையும் ,எந்த விஞ்ஞான முன்னேற்றத்தையும் ,
-எந்த தேசப் பொருளையும் , எந்த இலக்கியப் புதுமையையும் ,எதையும் உன் சேயாய் ஏற்கும் தாய்மை உள்ளம்
உன்னில் புதைந்து கிடக்கின்றதாலே!





தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

No comments: