Popular Posts

Thursday, December 23, 2010

ஒரு சோக இலக்கியமாகவே !


பட்டுப்புடவையிலே சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சிகளே ஒரு துன்ப
ஓவியமாகவே அழுகின்றனவே!.
இனிக்கும் பாகாகவே சுவையாக்கும்
ஆலையினிலே அரைபட்ட ..
கட்டுக் கரும்புகளே ஒரு சோக
இலக்கியமாகவே தவிக்கின்றதே!



No comments: