Popular Posts

Saturday, December 4, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் --" இலங்கைத் தமிழர்கள் "

சுனாமியில் சுருட்டிச் சென்றவர்கள் எண்ணிலடங்காத மக்கள்- ஆனாலும்
சிங்கள வெறியர்களாலே கொலையுண்ட ஈழத் தமிழ்மக்களோ!
அதைவிட ஆயிரக்கணக்கினில் மாண்டு போனார்களே!
சம உரிமை கேட்டதாலே ஒரு இனமக்களையே அழித்து
சிங்களவெறியர்கள் பேயாட்டம் ஆடி பிணங்களைக் குவித்தார்கள்!
சுனாமியில்
சுருட்டிச் சென்றவர்கள் எண்ணற்றோர்
ஆனாலும் ,அதைவிட
ஈழமண்ணில் ,குருதிச்சேற்றில்
சிங்களவெறியர் களாலே
சூறையாடப்பட்ட
எங்கள்
ஈழத்
தமிழர்கள்
ஏராளமே!





No comments: