Popular Posts

Thursday, December 23, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒருதலைக் காதலே!

அவன் ஒருதலையாகவே !
கானலுக்குள்
மீன் பிடித்தானே!
அவள்
கைகளுக்குள் அகப்படாத குரவைக் குஞ்சாகவே
கண்களுக்குள் சிக்காத புள்ளிமானாகவே துள்ளி ஓடிவிட்டாளே!
காதலிலே இருவருக்கும் கருத்தொருமித்திட வேண்டுமே!
கருத்தொற்றுமை இல்லையென்றால் அதுகாதலில்லை ஒருதலைக் காதலாகுமே!
தாடி வளர்த்தாலும் தத்துவம் பேசினாலும் ஓடி அடையாது ஒருதலைக் காதலே!!
தன்னுயிரினை மாய்த்துக் கொண்டாலும் கடையேறிடுமோ ஒருதலைக் காதலே!

No comments: