Popular Posts

Thursday, December 23, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/நெஞ்சினிலே!

மண்ணினைத் தொடாத விழுதாம் அவளின் கூந்தலிலே
அந்த காதல் ஒற்றை ரோஜாவே
ஊஞ்சலாடுகிறதே!
அன்பினையே ஒரு புன்முறுவலிலே எடுத்துச் சொல்லியே
ஆனந்த நடனத்தையே நெஞ்சினிலே ஆட்டுவித்ததே!.

No comments: