Popular Posts

Thursday, December 23, 2010

த மிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-எங்கோ பிறந்த இலக்கியமே , த மிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-

எங்கோ பிறந்த விதையும், நிலமும்,
கலந்தபோதோ வெள்ளாமையிலே!...

எங்கோ பிறந்த நதிகள்,
கலப்பதென்னவோ கடலினிலே!...........

எங்கோ பிறந்த இலக்கியமே ,
கலந்ததென்னவோ வாசகனின் உள்ளந்தன்னிலே!...

எங்கோ பிறந்த தேனும் பாலும்
கலப்பதென்னவோ சுவையினிலே!.
..

எங்கோ பிறந்த நானும், நீயும்,

\\\கலந்துவிட்டோமே நம் திருமணத்திலே!


No comments: