Popular Posts

Friday, November 26, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /+-இம்மையில் எல்லோரும் வாழ வழி ""

ஒரு நாள் மலராய் மலர்வேனோ?
உன்கூந்தலில் தேனினை வடிப்பேனோ?
அழகையும் அமுதையும் கலப்பேனோ?
அன்பையும் காதலையும் பெறுவேனோ?
பார்வையில் உலகினைப் படிப்பேனோ?
உன்பருவத்தில் இளமையை அடைவேனோ?
உன்னுயிரினில் உயிரினைக் கொடுப்பேனோ?
உன் துணையினில் புது உலகினைப் படைப்பேனோ?
இம்மையில் எல்லோரும் வாழவழி காண்பேனோ?






2 comments:

சம்பத்குமார் said...

கவிதை மிக அருமை அன்பரே

சம்பத்குமார் said...

கவிதை மிக அருமை அன்பரே