Popular Posts

Saturday, January 31, 2009

சமத்துவ உலகே


உன்னைப் பார்க்காத பொழுதெல்லாம்


புலராத பொழுதே


உன்னிடம்


பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே-அன்பே


தேனே பாலே திகழொளியே -என்


சித்தத்துள் தித்திக்குந் தேனே


இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காத-இன்ப


சுமையே -வாழ்க்கைத் துணையே -என் இணையே


அன்பு அணையே -சமத்துவ


பண்பு உலகே

No comments: