Popular Posts

Wednesday, January 28, 2009

காதலும்


காதலும் தரவில்லை

கண்பார்வையும் வீசவில்லை

என்றாலும் அவனையேனோ?

பலமுறை திரும்பவுமே

பார்த்து மகிழ்கிறதே நெஞ்சு

பழகத் துடிக்கிறதே கொஞ்சி

No comments: