Popular Posts

Wednesday, January 21, 2009

கவிதை


]

கவிதையே என்னையொரு

கவிதை எழுத சொன்னபோது-- நானுமொரு

கவிதையாகி கவிதை சொன்னேனே--அப்போது

கவிதையோடு கவிதை சேர்ந்ததே--எங்கும்

கவிதை எதிலும் கவிதை ஆனதே-

No comments: