Popular Posts

Saturday, January 31, 2009

காதல்


என்னுள்ளங் கவர்கள்வன்

என்னைத் தேடிவந்த வேளை

அந்தி நேரம் அந்த சோலையிலே

புன்னை மரங்கள் உதிர்த்த பூக்களும்,

என்னிடம் சொல்லவந்தது என்ன?

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காத-காதல்

ஆற்றின்ப வெள்ளமோ?

No comments: