Popular Posts

Saturday, January 31, 2009

அன்பை


காதல்

பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவி--உன்னை

இரவும் பகலும் நினைத்தேன் நெஞ்சில்

அந்திமலர்த் தந்தமுகம் முந்திவரும் புன்னகையில்

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் தேவி

ஆணவத்துக்கும் ஞானத்துக்கும் இடம் ஒன்றே தேவி;

ஒன்று மேலானால் ஒன்று ஒளியும்

ஞானம் மேலானால்

ஆணவம் ஒளியும்,

ஆணவம் மேலானால்

ஞானம் ஒளித்து நிற்கும்

அன்பே பண்பே அறிவே நேயமே

அறிவாயா? புரிவாயா? உண்மை அன்பை

No comments: