Popular Posts

Thursday, January 29, 2009

காதலி


உன்னையன்றி காதலி அவளுக்கு

துணை வேறு உண்டோ?மிகுந்த

அன்பினாலே ஊடல்கொண்ட

அவளன்பை உணராமலே-காதலன் நீயும்

துணையறிந்து கூடல் கொள்ளாமலே-காதல்

அணைகடக்க வைக்காமலே

அமுத நேஞ்சைத் தருவாயே

உன்னையே நம்பிவரும் காதலியே

உன்னிடமே வேறென்ன? கேட்டாள்?

பொன்னையொன்றும் கேட்கவில்லை

பொருளொன்றும் கேட்கவில்லை-வாழும்

புன்னகை இன்பம் தானே கேட்கின்றாள்

No comments: