Popular Posts

Wednesday, January 7, 2009

காலம் தூரமில்லை


காலம் போய்விடாது

கவலை தொடர்ந்துவராது--வசந்த

காலம் தூரமில்லை--என்றும்

கண்ணீரும் பாரமில்லை-- நம்பிக்கை

காணும் இன்ப எல்லை--வேற்றுமை

களைய துன்பமில்லை--மனித நேயம்

கண்டால் துயரமில்லை-இனவெறி

கொண்டால் உலகில்லை--ஒற்றுமை

காணாமல் வாழ்வில்லை

No comments: