கண்ணுலதான் பார்த்தவுடனே பல்ப் எரிஞ்சா அது பர்ஸ்ட் லவ்வுங்க!
கண்ணெதிரே பார்க்காமத்தான் போனா அது வேர்ஸ்ட் லவ்வுங்க!
கண்டும் காணாமத்தான் போனால் அது லேட் லவ்வுங்க!
கண்டுகண்டு ரசித்துத்தான் வருவது ரொமான்ஸ் லவ்வுங்க!-ஒன்சைடா
காலமெல்லாம் சுற்றினாலும் கைவராது டெஸர்ட் லவ்வுங்க!
கண்கள் நான்கும் ஒருசேர வருவது கன்பார்ம் லவ்வுங்க!
கண்ணைக் கட்டி காட்டுல விடுவது போர் லவ்வுங்க!
காதலிய ஏடிஎம்மா மாற்றி காசைகறப்பது சீட்டிங்க் லவ்வுங்க!
காதலன பாடிகார்டா சுற்றவிட்டு போவது யூஸ்லெஸ் லவ்வுங்க!-சில
காதலனுக டைம்பாஸ் பண்றதுக்கு செய்யுறது பார்ட்டைம் லவ்வுங்க!
காதலியின் பிறந்த நாளுக்கும் காதலன் பிறந்த நாளுக்கும் கிப்ட்
வாங்கித் தருவது என்னவோ காதலன் மணிபர்ஸ் கிழியும் லவ்வுங்க!
வீட்டுல அவசரப்படுத்தி காதலிக்கு காத்திருக்கும் வெயிட்டிங்க் லவ்வுங்க!
காதலிய காக்கவெச்சா பாவமுனு சொல்லும் பூஸ்ட் லவ்வுங்க!
காதலர் மனதுக்குள்ள பயர்தெரிக்கும் ப்ர்ஸ்ட் லவ்வுங்க!
காதலுல அழகபார்க்காது யோசிச்சு முடிவெடுப்பது அது பெஸ்ட் லவ்வுங்க!
காதல தியேட்டர் இருட்டிலும் பூங்கா புதரிலும் தேடுவது
காலமெல்லாம் நினைவுல ஓடுவது அன்மெர்ச்சூர் லவ்வுங்க!
காதலா நட்பானு முடிவெடுக்கும் முன்னே ஆறு செமஸ்டரும் போய்விடும் லவ்வுங்க!
காதலனின் நண்பனின் பைக்குல சுற்றுசுற்றுனு சுற்றினாலுமே!
காதலியின் மனசுதனை புரியாத புதிரான லவ்வுங்க!
காதலனும் காதலியும் மனசுவிட்டு பேசி முடிவெடுப்பது
காலமெல்லாம் கூடவரும் மெய்யான ட்ரூ லவ்வுங்க!
Saturday, February 5, 2011
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மனிதர்க்கு அன்பு இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
பூவுக்கு நறுமணம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
பாட்டிற்குச் சந்தம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
பாருக்கு வசந்தம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
குயிலுக்கு இன்குரல் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
மனிதர்க்கு அன்பு இனிமையாகுமே!
பூவைக்கு திருமணம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே
நாவிற்கு தேன் தமிழ் இனிமையாகுமே
பூவுக்கு நறுமணம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
பாட்டிற்குச் சந்தம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
பாருக்கு வசந்தம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
குயிலுக்கு இன்குரல் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
மனிதர்க்கு அன்பு இனிமையாகுமே!
பூவைக்கு திருமணம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே
நாவிற்கு தேன் தமிழ் இனிமையாகுமே
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”!உயிர் மூச்சுக் காற்றும் அதுவாகுமடா!
உலகின் உயிரே காற்றாகுமடா!
உலவும் தென்றலும் காற்றாகுமடா!-அதுவே
இனிமை குலவும் இசையாகுமடா!-மேலும் மக்கள்
பேசுகின்ற தேன் தமிழ் மொழியாகுமடா!-
புல்லாங்குழலின் தேனிசை ஆகுமடா!உயிர்
மூச்சுக் காற்றும் அதுவாகுமடா!
உலவும் தென்றலும் காற்றாகுமடா!-அதுவே
இனிமை குலவும் இசையாகுமடா!-மேலும் மக்கள்
பேசுகின்ற தேன் தமிழ் மொழியாகுமடா!-
புல்லாங்குழலின் தேனிசை ஆகுமடா!உயிர்
மூச்சுக் காற்றும் அதுவாகுமடா!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”பிரபஞ்ச எல்லைக்கும் நாம்போய் இன்பத்தில்!
இனி தனிமையில்லை இனிமைக்கும் பஞ்சமில்லை
இனி வாழ் நாளெல்லாம் தேன்சிந்தும் தெம்மாங்குதான்!
கொட்டட்டும் கொட்டட்டும் வானம்
குளிரட்டும் குளிரட்டும் மேனி
கட்டட்டும் கட்டட்டும் கைகளே-காதல்
கரைசேரட்டும் சேரட்டும் அன்பினிலே!
இனி தனிமையில்லை இனிமைக்கும் பஞ்சமில்லை
இனி வாழ் நாளெல்லாம் தேன்சிந்தும் தெம்மாங்குதான்!
வானவில்லை கையினில் எடுத்து அம்பினையே தொடுத்திடவா?
ஆழ்கடலினையே சுருட்டி எடுத்து உன்னை குளித்திட வைத்திடவா?
எந்த பிரபஞ்ச எல்லைக்கும் நாம்போய் இன்பத்தில் திளைத்திடுவோமா?
அந்த பிரமனும் இருந்தால் அவனையும் நண்பனாக்கிக் கொண்டிடுவோமா?
இனி வாழ் நாளெல்லாம் தேன்சிந்தும் தெம்மாங்குதான்!
கொட்டட்டும் கொட்டட்டும் வானம்
குளிரட்டும் குளிரட்டும் மேனி
கட்டட்டும் கட்டட்டும் கைகளே-காதல்
கரைசேரட்டும் சேரட்டும் அன்பினிலே!
இனி தனிமையில்லை இனிமைக்கும் பஞ்சமில்லை
இனி வாழ் நாளெல்லாம் தேன்சிந்தும் தெம்மாங்குதான்!
வானவில்லை கையினில் எடுத்து அம்பினையே தொடுத்திடவா?
ஆழ்கடலினையே சுருட்டி எடுத்து உன்னை குளித்திட வைத்திடவா?
எந்த பிரபஞ்ச எல்லைக்கும் நாம்போய் இன்பத்தில் திளைத்திடுவோமா?
அந்த பிரமனும் இருந்தால் அவனையும் நண்பனாக்கிக் கொண்டிடுவோமா?
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”பூக்கள் பாடவந்தது பூபாளமே!
புதுமைதனை நாடுகின்ற நெஞ்சங்களுக்கு
பூக்கள் பாடவந்தது பூபாளமே!
வந்த மனம் கிறுகிறுக்கு தடி!
வசந்தமுகம் ஒளிசுரக்குதடி!-அன்புக்
காதலே !இன்ப நேசமே!
பூவிடை ஊறிய தேனாகுமே!
பொன்னிடை ஏறிய சுடராகுமே!
மாவிடை மாறிய சுவையாகுமே!
நாவிடை பாடிடும் இசையாகுமே!
எண்ணே எழுத்தே இன்பத்தமிழே!
பண்ணே பாவே பைந்தமிழே!
பணிவுடன் உந்தன் தாள் வணங்குகின்றேனே!
பூக்கள் பாடவந்தது பூபாளமே!
வந்த மனம் கிறுகிறுக்கு தடி!
வசந்தமுகம் ஒளிசுரக்குதடி!-அன்புக்
காதலே !இன்ப நேசமே!
பூவிடை ஊறிய தேனாகுமே!
பொன்னிடை ஏறிய சுடராகுமே!
மாவிடை மாறிய சுவையாகுமே!
நாவிடை பாடிடும் இசையாகுமே!
எண்ணே எழுத்தே இன்பத்தமிழே!
பண்ணே பாவே பைந்தமிழே!
பணிவுடன் உந்தன் தாள் வணங்குகின்றேனே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நதிகளென்றோ? தேசவுடைமையோ?
மூன்றில் இரண்டுபங்கு நீரே இந்த உலகினில் மட்டுமல்ல~!
வாழும் மானிடரின் உடலிலும் நீருண்டு!
ஆயுள்கூடி வாழவே அதிகம் தண்ணீர் அருந்திடுவோம்!
அந்த தண்ணீரையும் அடைத்து காசுக்கு விற்கும் நிலையாச்சுதே!
இயற்கையில் பாயும் நதி நீருக்கும் பஞ்சம் வந்துவிட்டதே!
அந்த நதியையும் பிரித்துவைத்து பேதம் பார்த்தாச்சே!@
இந்த நதிகளையே என்றுதான் உண்மை தேசவுடைமை ஆக்கிவிடுவோமோ?
நதிகளென்றோ? தேசவுடைமையோ?
வாழும் மானிடரின் உடலிலும் நீருண்டு!
ஆயுள்கூடி வாழவே அதிகம் தண்ணீர் அருந்திடுவோம்!
அந்த தண்ணீரையும் அடைத்து காசுக்கு விற்கும் நிலையாச்சுதே!
இயற்கையில் பாயும் நதி நீருக்கும் பஞ்சம் வந்துவிட்டதே!
அந்த நதியையும் பிரித்துவைத்து பேதம் பார்த்தாச்சே!@
இந்த நதிகளையே என்றுதான் உண்மை தேசவுடைமை ஆக்கிவிடுவோமோ?
நதிகளென்றோ? தேசவுடைமையோ?
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்!
கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்!
கண்ணான நன்னாளை உருவாக்கிடுவோம்!
கலப்படமாம் கலப்படமாம் இந்த உலகினிலே!வாழும் மக்களின்
கனிவான வாழ்க்க்கைக்குத் தான் உலை வைத்திடும் வாழ் நாளிலே!
பாலிலே கலப்படமே வயிற்றுப் போக்காக்கிடுமே!
தேயிலையில் கலப்படமே புற்று நோய் உருவாக்கிடுமே!
கடலை,துவரைப் பருப்பினிலே கேசரிப் பருப்பினைக் கலந்தே
கடைதனில் விற்கின்றார் அதுமனிதர்க்கு கீல்வாதம் உண்டாக்கிடுமே!
மஞ்சள் தூளினில் கலப்படமே ரத்தசோகைதனை கொடுத்திடுமே!~
பசியின்றி புற்று நோய் தாக்கிடவே உடலில் இடம் கொடுத்திடுமே!
இனிக்கின்ற மிட்டாயும் இரசாயண பானங்களும்
மனிதர்க்கு கல்லீரலைத் தாக்குகின்ற நோயாக்கிடுமே!
கள்ள சாராயம் காய்ச்சிடுவார் சமூகவிரோதிகளே-அவரே
நோய்தீர்க்கும் மருந்தினிலும் கலப்படம் செய்திடுவாரே
நாளான மருந்தினையே காசாக்குகின்ற நயவஞ்சகரையே
தூக்கிலிடும் சட்டங்கள் இன்னாட்டினில் வரவேண்டுமெ!
காப்பிதனில் புளியங்கொட்டை உளுந்தின் தூள் கலந்திடுவார்
காதகரின் இழிசெயலாலே வயிற்றுக்கோளாறே உண்டாகிவிடுமே!
கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்
கண்ணான நன்னாளை உருவாக்கிடுவோம்
கண்ணான நன்னாளை உருவாக்கிடுவோம்!
கலப்படமாம் கலப்படமாம் இந்த உலகினிலே!வாழும் மக்களின்
கனிவான வாழ்க்க்கைக்குத் தான் உலை வைத்திடும் வாழ் நாளிலே!
பாலிலே கலப்படமே வயிற்றுப் போக்காக்கிடுமே!
தேயிலையில் கலப்படமே புற்று நோய் உருவாக்கிடுமே!
கடலை,துவரைப் பருப்பினிலே கேசரிப் பருப்பினைக் கலந்தே
கடைதனில் விற்கின்றார் அதுமனிதர்க்கு கீல்வாதம் உண்டாக்கிடுமே!
மஞ்சள் தூளினில் கலப்படமே ரத்தசோகைதனை கொடுத்திடுமே!~
பசியின்றி புற்று நோய் தாக்கிடவே உடலில் இடம் கொடுத்திடுமே!
இனிக்கின்ற மிட்டாயும் இரசாயண பானங்களும்
மனிதர்க்கு கல்லீரலைத் தாக்குகின்ற நோயாக்கிடுமே!
கள்ள சாராயம் காய்ச்சிடுவார் சமூகவிரோதிகளே-அவரே
நோய்தீர்க்கும் மருந்தினிலும் கலப்படம் செய்திடுவாரே
நாளான மருந்தினையே காசாக்குகின்ற நயவஞ்சகரையே
தூக்கிலிடும் சட்டங்கள் இன்னாட்டினில் வரவேண்டுமெ!
காப்பிதனில் புளியங்கொட்டை உளுந்தின் தூள் கலந்திடுவார்
காதகரின் இழிசெயலாலே வயிற்றுக்கோளாறே உண்டாகிவிடுமே!
கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்
கண்ணான நன்னாளை உருவாக்கிடுவோம்
Subscribe to:
Posts (Atom)