Popular Posts

Wednesday, May 26, 2010

தமிழ்பாலா-காதல்/கவிதை’தத்துவம்/தோழமை துணையிருக்கும் என்பதினாலே!

பார்த்துவா பார்த்துவா இளந்தென்றலே- நீவரும்
பாதையெங்கும் முட்காடுகளாய் இருப்பதினாலே!
சேர்ந்துவா சேர்ந்துவா என் தோழனோடு-
வரும்பாதை தோறும் உந்தனுக்கு எந்தன்
தோழமை துணையிருக்கும் என்பதினாலே!
பார்த்துவா பார்த்துவா இளந்தென்றலே- நீவரும்
பாதையெங்கும் முட்காடுகளாய் இருப்பதினாலே!

No comments: