tag:blogger.com,1999:blog-1979760431517472289.post7626961487245123927..comments2023-10-16T03:28:33.734-07:00Comments on தமிழ் வணக்கம்: தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-சிங்கள இனவெறியில் எங்கள் ஈழத்தமிழினம் உரிமையற்று வாழ்வாதாரமற்று !”தமிழ்பாலாhttp://www.blogger.com/profile/14076950250471957824noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1979760431517472289.post-83033761036913974492011-04-22T19:29:02.368-07:002011-04-22T19:29:02.368-07:00யாழ் நிதர்சனன் அவர்களே! தங்கள் வருகைக்கு நன்றி எங்...யாழ் நிதர்சனன் அவர்களே! தங்கள் வருகைக்கு நன்றி எங்கு இனப்படுகோலை நடந்தாலும் எங்கு உழைக்கும் வர்க்கம் அழுத்தப்பட்டு ஏகாதிபத்தியத்தால் வர்க்கப் படுகொலையால் பாதிக்கப்பட்டு அடிமைப்பட்டுகிடந்தாலும் அதைக்கண்டு பொங்கி எழுகிற தோழமை உழைக்கும் வர்க்க உணர்வு என்பது இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உள்ள பொதுவான உணர்வுதான் விளையாட்டு மட்டும் வாழ்க்கையல்ல விளையாட்டு என்பது வாழ்வின் ஒருபகுதிதான் ஆனால் வாழ்க்கைக்கும் வாழ்வதற்கும் போராடும் மக்களின் ஒப்பற்ற தோழனாய் மாறும் குணம் ஒவ்வொரு மனிதரிடத்தும் இருந்தாலே அதுவே ஒரு உன்னதமான உலகத்தை உருவாக்கிடுமே!இன உணர்வினை வர்க்க உணர்வாய் மாற்றாத போது அதிகாரத்து இனம் அடிமையான இனத்தை படுகொலை செய்வது என்பது ஒரு கொடூரமான நிகழ்வுகள்தான் ! அதை அறிந்து தெரிந்து நன்றாய் புரிந்து பொதுவுடைமைத் தத்துவத்தை அந்தந்த தேசத்து நடைமுறையில் செயல்படுத்தும் தலைமை இல்லாத போது என்றும் உண்மையான பொதுவுடைமைத் தேசங்களோடு கூடிய <br />பொதுவுடைமை உலகத்தை இந்த பூமிபந்தில் உருவாக்குவது என்பது கடினமான ஒன்றாகிடும்! எந்த அமைப்பாய் இருந்தாலும் அதிகாரம் என்பது ஒரு தனிமனிதனிடம் குவியும் போதினில் தன் சுயநலம் என்பது தலைவிரித்து ஆடி பொதுநலத்தினை சூறையாடும் திசையினில் பயணித்திடுமே! நல்ல கட்சி, நல்ல திட்டம், நல்ல கொள்கை , நல்ல இலக்கு,மக்கள் ,உழைக்கும் மக்கள் நலத்தை கருத்தில் கொண்ட கட்டமைப்பு அதாவது நல்ல கட்டமைப்பு, நல்ல செயல்முறை இல்லாத எந்தகட்சி எந்த தலைமை தலைமை தாங்கினாலும் இந்த உலகத்தில் எந்த மூலையில் எந்த கொந்தளிப்பு எந்த எழுச்சி நடந்தாலும் அதை ஏகாதிபத்தியம் தன் சொந்த நலனுக்காகவே பயன்படுத்துவது என்பது தவிர்த்திட இயலாததே!<br /><br />அன்புடன் தமிழ்பாலா-------தமிழ்பாலாhttps://www.blogger.com/profile/14076950250471957824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1979760431517472289.post-89374032764741164482011-04-14T01:45:30.383-07:002011-04-14T01:45:30.383-07:00நண்பர்கள் அனைவருக்கும் தமிழாரனின் புதுவருட வாழ்த்த...நண்பர்கள் அனைவருக்கும் தமிழாரனின் புதுவருட வாழ்த்துக்கள் திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்)https://www.blogger.com/profile/15989177932837241999noreply@blogger.com